சமீபத்தில் வெளியாகி இருக்கும் “பராசக்தி” திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படைப்பு மட்டுமல்ல; அது மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு. இந்தப் படத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, இதனை, மாணவர்களுக்குச் சிறப்புத் திரையிடல்களை ஏற்பாடு செய்யவும் முன்வர வேண்டும்.
தணிக்கைத்துறையால் சில காட்சிகள் அல்லது வசனங்கள் நீக்கப்பட்டிருந்தாலும், படத்தின் அடிப்படை அரசியல் வீரியம் எள்ளளவும் குறையவில்லை என்பது பாராட்டுக்குரியது.
Continue reading “பராசக்தி: அடுத்த தலைமுறைக்கு வரலாற்றைத் தேடச் சொல்லும் ஒரு ஆவணக் குரல்”