வாழ்க்கை எனக்கு வசதிகளை தரவில்லை..,
வாய்ப்புகளை தரவில்லை,
அதிர்ஷ்டத்தை தரவில்லை,
அது எனக்கு தந்தவை எல்லாம் எந்த நிலையிலும் மனம் தளராது உழைக்கும் ஊக்கமும்,
எனக்கான வாய்ப்பை நானாக உருவாகிக்கொள்ளும் திறமையும்,
எந்நேரமும் என்னை ஆசிர்வதிக்கும் பெற்றோர்கள் மட்டும்தான்…
#இது_போதும்_எனக்கு_இன்னும்_நூறு_ஜென்மம்_இம்மண்ணில்_வாழ்ந்திட…
– குமரேசன் செல்வராஜ்