Posted in கவிதைகள், காதல் காத்திருப்பு! Posted on November 20, 2015 by Kumaresan உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவலைகள் என் மனதில் ஓடிட அவை அனைத்தும் என் கண்முன்னே தோன்றிட பாலைவனத்தில் கானல்நீரை கண்டதுபோல இதழின் ஓரமாய் சிறு புன்னகை மலரும் என்னையும் அறியாமல்… – குமரேசன் செல்வராஜ் Share this:TwitterFacebookLike Loading... Related Author: Kumaresan கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ். View All Posts