Posted in கவிதைகள், காதல்

காத்திருப்பு!

Sad-alone-boy-shayari

உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும்

உன் நினைவலைகள் என் மனதில் ஓடிட

அவை அனைத்தும் என் கண்முன்னே தோன்றிட

பாலைவனத்தில் கானல்நீரை கண்டதுபோல

இதழின் ஓரமாய் சிறு புன்னகை மலரும் என்னையும் அறியாமல்…

– குமரேசன் செல்வராஜ் 

 

Author:

கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ்.

Leave a comment