Posted in கவிதைகள்

மீண்டும் பிறந்து வா என் நண்பனே!

10985388_818692971571278_5592066438166454802_n 11350878_667711669997504_8962865304217863557_n

உன் போல் ஓர் நண்பனை இனி

என் வாழ்வில் காணமுடியாமல் செய்துவிட்டாய்,

சேர்ந்து செய்த சேட்டைகளும் ,

அதற்கு வாங்கிய தண்டனைகளும்  இன்னும் என் மனதில்,

நீங்காத நினைவுகளை தந்த நீ ஏன் இவ்வுலகை விட்டுப்போனாய்

இனி ஒருவன் தரமுடியுமா உன்னோடு வாழ்ந்த என் நாட்களை

மீண்டும் பிறந்து வா என் நண்பனே, இவ்வுலகை நாம் ஆழ்வோம் சேர்ந்து.

என்றும் உன் நினைவுகளோடு தனிமையில் நான்…

– குமரேசன் செல்வராஜ்