Posted in கவிதைகள், காதல்

அன்பின் எல்லை!

Girl Feeding Boy

ஊட்டி விட்ட ஒரு பரருக்கை சோறும்!

காட்டி விட்டது அன்பின் எல்லையை!

பட்டினி கிடந்தும் பசிக்கவில்லை!

-குமரேசன் செல்வராஜ் 

 

Author:

கண்ணை மட்டும் பார்த்து பேசுவதால் என்னவோ எழுத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் கண்களை பார்த்து பேச இங்கே நான் நானாய் குமரேசன் செல்வராஜ்.

Leave a comment